Monday 4 November 2013

எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்



             அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "-வித்யா" திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும்

Sunday 3 November 2013

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உளவியல் வகுப்பு


SSA SPD ஆய்வு கூட்ட அறிக்கை: நாள் 18.10.2013- மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன

"ஸ்பெஷல் பீஸ்' என்னாச்சு... தலைமையாசிரியர்கள் தவிப்புக்கு இன்று முடிவு


               மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததால், மதுரையில் இன்று நடக்கும் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், தலைமையாசிரியர்கள் இப்பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு முதல்,

பள்ளிக் கல்வியின் மீதுபாயும் மூன்று தாக்குதல்கள்


             மாதிரிப் பள்ளிகள் திட்டம் என்ற பெயரில் ஒரு மாதிரியான அத்துமீறலுக்கு வழிசெய்கிறது மத்திய அரசு. அனைத்துக் குழந்தைகளின் ஏற்றத்தாழ்வற்ற கல்வி உரிமையைக் கொச்சைப்படுத்திதனியார் நிறுவனங்கள் மக்கள் பணத்தை விழுங்க உதவும் கல்வி உரிமைச் சட்டம் என்பதாக ஒன்றைக் கொண்டுவந்தது இந்த அரசு. அந்தச்

EMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை காண

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி


மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை-06.11.2013
உயர் தொடக்கநிலை-08.11.2013
மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை-12.11.2013
உயர் தொடக்கநிலை-19.11.2013
வட்டார வள மைய அளவில் "READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி
தொடக்க நிலை-16.11.2013

உயர் தொடக்கநிலை-23.11.2013

EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள்:

1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.
2.
மாணவன் பள்ளியில் பயிலும் விவரம் மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
3.
ஒரு மாணவனுக்கு இரண்டு பள்ளிகளில் பெயர் இருக்க

ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விவரங்களில் மாணவர்களின் ஆதார் அட்டையிலுள்ள EID/UID எண்ணினை உட்கொணர்தல்

10 th std new maths material

HSC (12TH STD) PHYSICS ENGLISH MEDIUM THREE MARKS QUESTIONS WITH ANSWERS.............

‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத்தில் ‘நோடா’ பட்டன்



           தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள்அதை பதிவு செய்வதற்காக,வாக்குப்பதிவு இயந்திரத்தில் செவ்வக வடிவ கட்டத்தில்நோடா’(NOTA) பட்டன் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் தங்கள் தொகுதியில்

பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு



           பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம்கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி

தொடக்க கல்வி நிர்வாகம் முழுகணினி மயமாக்க வேண்டும் - ஆசிரியர்குரல் வேண்டுகோள்


       தமிழகத்தில் தொடக்கநடுநிலைப்பள்ளிகள்,தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் நடந்து  வருகிறது.மாவட்டத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்,அவருக்கு கீழ் ஒன்றியங்களில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 2 உதவி  தொடக்க கல்வி

Saturday 2 November 2013

தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


           செப்டம்பர் 2013 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 1புள்ளி அதிகரித்துள்ளது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 3 மாதத்தில் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே விண்ணப்பம் அறிமுகம்



            மத்திய அரசு ஊழியர்களின், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, குரூப் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றில் பலன் பெறுவதற்கு, தனித்தனியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை மாற்றி, ஒரே விண்ணப்பமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு, தங்களின்

மெல்லக் குறையுது மாணவர் எண்ணிக்கை: 1268 துவக்கப் பள்ளிகளுக்கு "பூட்டு"


           அரசு துவக்கப் பள்ளிகளில், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அரசுப்பள்ளிகளே இல்லாமல் போகும் என ஆசிரியர்கள் குமுறுகின்றனர். தமிழக அரசு சமீப காலமாக, கல்வித்துறையில் நவீன பாட முறைகளையும், இலவச திட்டங்களையும்