Sunday 28 October 2012

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்


தமிழகத்தில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், அலுவலகத்தில் ஆசிரியர்களை அலுவலக வேலை வாங்குவதை தடுக்க கோரி தமிழகஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் திரு. தாஸ், அவர்கள் வழக்கு ஒன்றை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் எனவும் இது குறித்து வரும் 6 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment