Thursday 27 December 2012

சென்னையில் 3ம் தேதி வி.ஏ.ஓ. பணிக்கான கலந்தாய்வு



                            கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான கலந்தாய்வு வரும் 3-ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. 1,870 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்இந்தத் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் நடத்தியது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் கலந்தாய்வு வரும் 3-ம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறதுஇது குறித்த விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வாணையத்தில் இன்று வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment