Friday 31 August 2012

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர் விடுப்பை இயக்ககத்திற்கு தெரிவிக்க உத்தரவு.

5-ம் வகுப்பில் இருந்து மாணவர்களின் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிக்க முடிவு


           பள்ளி மாணவ-மாணவிகள் இடையே படிப்பை தவிர உடல் நலம் மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தையும் மேம்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது. பாடத்தில் வாங்கும் மதிப்பெண்களுடன் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிப்பது பற்றி

தொடக்கக் கல்வி - வழக்கு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பெறப்பட்ட நீதிமன்ற வழக்குகள் சார்ந்து மாவட்ட அளவில் ஆய்வு கூட்டம் நடத்தி அறிக்கையை இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.

தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 03.09.2012 மற்றும் 04.09.2012 அன்று அடைவுத் திறன் தேர்வு நடத்த - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கு நிலம் கொடுத்தாலும் பெயர் சூட்ட முடியாது: ஐகோர்ட் உத்தரவு


          பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
   திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவதுஊரில்

வழக்குகளின் மீது உரிய நடவடிக்கை


தொடக்கக் கல்வித்துறை சார்ந்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க 04.09.2012 மாவட்ட தலைநகரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்த - இயக்குனர் உத்தரவு:

3 நாள் பணிமனை


RMSA - தமிழ்நாடு மற்றும் National Centre for School Leadership (NCSL), Nottingham இணைந்து வழங்கும் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கான 3 நாள் பணிமனை:


31.08.2012 ன் படி உள்ள பகுதி நேர ஆசிரியர்களின் காலி பணியிட விவரங்களை 03.09.2012க்குள் மாவட்ட வாரியாக அனுப்ப - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

2012 - 2013 தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் விவரம் - நீதியரசர் திரு. S.R. சிங்காரவேலு அவர்கள் வெளியீடு

Fee fixed and Refixed for the year 2012-2013

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெருந்திரள் ஆர்பாட்டத்தினை விளக்க கூட்டமாக நடத்திடுமாறு மாநில அமைப்பு கடிதம்..........


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒரு சில கோரிக்கைகளை ஏற்பதாகவும் மற்றும் இது குறித்து மாண்புமிகு பள்ளிகல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்  தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி.....அதன் விவரம் பதிவிறக்கம் செய்ய ........
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு விளக்க கூட்டமாக நடத்திட மாநில அமைப்பின் கடிதம் பதிவிறக்கம் செய்ய ........

பள்ளிகளில் காலைவழி பாட்டு கூட்டம் எவ்வாறு நடத்த பட வேண்டும் அதற்கான நிமிடங்கள்


             மதிய உணவு இடைவெளிக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பாட இணை செயல்பாடுகள். மதிய உணவு இடைவேளைக்கு பின் செய்ய வேண்டிய செயல் பாடுகள் மற்றும் ஒவ்வொரு வார இறுதி வேலைநாளன  வெள்ளிகிழமை மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தக் கூடிய செயல்பாடுகளை செய்தல்

மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம் - CCE கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் பள்ளி நடைமுறை செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு இனி ஆன்-லைன் விண்ணப்பம்


           சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் ஆன்-லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர்.
        இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில்

Thursday 30 August 2012

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் தாள் 1 மற்றும் 2


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடத்தின் வழிகாட்டி .....

அனைவருக்கும் கல்வி...


             இனி சிறார்களை எந்தத் தொழிலிலும் பயன்படுத்த முடியாது. ""சிறார் தொழில்முறை (தடை மற்றும் ஒழுங்காற்று) சட்டம்-1986''-ல் இதற்கான சட்டத் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.
                  அமலில் உள்ள குழந்தைத் தொழிலாளர் முறை

தொடக்கக் கல்வி வழக்கு


தொடக்கக் கல்வி  வழக்கு - 01.01.1971-க்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் கல்வி தகுதி பெற்று இளநிலை ஆசிரியராக பணிபுரிந்து காலத்தை நியமன நாள் முதல் இடைநிலை ஆசிரியராக பணிகாலமாக கருதி பணப்பலன் கோருதல்.

TNTET - Puducherry Teacher Eligibility Test (TN Region) – 2012

புதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100% "பெயில்


தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 2-வது தாளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் தாளில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
              தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த