Monday 31 December 2012

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன...!




அவைகளில் சில………

1.
திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில்சிலாதோரணம்என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே

Sunday 30 December 2012

தொடக்கப் பள்ளி கூட்டணி சார்பில் ஜன.,5ல் தற்செயல் விடுப்பு ஆசிரியர்கள் முடிவு



            மதுரையில், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், தற்செயல் விடுப்பு (சி.எல்.) எடுத்து ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் குளறுபடியால் தேர்வான ஆசிரியர்கள் தவிப்பு



                         முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தேர்வான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தவித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 காலிப்பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடந்தது. இதில் வழக்கு காரணமாக 587 பணியிடங்கள் ரிசர்வ்

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் மறுஆய்வு தேவை



             நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி பாடத் திட்டத்தில் மறுஆய்வு தேவை என்று தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் சிதான்சு எஸ்.ஜெனா கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2010-11,

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) RESULT - NOV 2012

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களுக்கு ஆட்டோ-மொபைல் சான்றிதழ் படிப்பு


                                பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களுக்காக ஆட்டோ-மொபைல் துறையில் சான்றிதழ் படிப்புகள் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளன. யுனிவர்சல் சேவக் யுனிவர்சிடி டிரஸ்ட் என்ற அமைப்பு, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு ஆகியவற்றுடன்

தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும் 7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு


             பல்லைக்ழக மானியக் குழு (யு.ஜி.சி.)சார்பில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு சென்னை உள்பட நாடு முழுதும் இன்று (டிசம்பர் 30) நடைபெறுகிறது. மொத்தம் 77 மையங்ளில் நடைபெறும் இந்தத் தேர்வை 7.8 லட்சம் பேர் எழுதுகின்னர். இந்தத் தேர்வில் விரிவுரையாளர் தகுதி பெற புதிய விதிமுறைகள் அமல்டுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 10 தேர்வு மையங்ளில் 12,500 பேர்  இந்தத்

CBSE Declares Result of CTET November 2012

VOCATIONAL SUBJECT IMPORTANT QUESTION'S FOR 12 TH STD DOWNLOAD

Group 2 - Re- Exam Result Published

டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு - Dinamalar



            முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது. முதுகலை

Saturday 29 December 2012

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!



                              
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும்