Saturday 26 January 2013

பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரம் ஆன்லைனில் பதிவேற்றும் பணி வரும் 28.01.2013 வரை நீடித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவு.



            வருகிற மார்ச் 2013 ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்  துறை உத்தரவிட்டு இருந்தது. பெரும்பாலான பள்ளிகளின் பணிகள்
முழுமையாக முடிவடையாததால், பதிவேற்றும் பணியின் கடைசி தேதி 23.01.2013ல் இருந்து 28.01.2013 ஆக நீடித்து அரசுத் தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment