Tuesday 29 January 2013

சுதந்திர போராட்டத்தின் போது உயிர் நீத்தத் தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 30.01.2013 அன்று காலை 11.00 மணி முதல் 11.02 மணி வரை இரண்டு நிமிடங்கள் அமைதி அனுசரித்தப் பின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

No comments:

Post a Comment