Tuesday 30 April 2013

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?



               "குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார். சட்டசபையில், நீதி நிர்வாகம், சட்டம்,
சிறைச்சாலை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், நேற்று நடந்தது. இதில்மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.., அஸ்லம் பாட்ஷா பேசியதாவது: குரூப்-1 முதல்நிலை தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பு, 35 என, உள்ளது. பல மாநிலங்களில், இந்த வயது வரம்பு, 45ஆக உள்ளது. எனவே, அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், வயது வரம்பை, 45ஆக உயர்த்த வேண்டும்.

No comments:

Post a Comment