Wednesday 24 April 2013

ஆசிரியர் பணியிடம் மாறுதல் விண்ணப்பம் எப்போது கொடுப்பது என ஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பு

ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடக்கும் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பம் ஏப்ரல் மாதத்தில் கொடுப்பது வழக்கம்.ஆனால் இன்று வரை மாறுதலுக்கான  அறிவிப்பு வழங்கவில்லை. பள்ளிகல்வித்துறைக்கு கடந்த 21 ஆம் தேதி
முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆசிரியர்கள்  மாறுதலுக்கான  விண்ணப்பம் எப்போது ,எவ்வாறு கொடுப்பது என குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் தொடக்கக்கல்வி துறை பள்ளிகளுக்கு விடுமுறை விட இன்னும் சில நாட்களே உள்ளனர்.அறிவிப்பு  எப்போது வரும்,மாறுதலுக்கான கலந்தாய்வு எப்போது நடக்கும் என ஆசிரியர்கள்  எதிர்ப்பார்ப்பு.

No comments:

Post a Comment