Friday 26 April 2013

TNTET தேர்வு பற்றிய அறிவிப்பு மே 10 அன்று வெளியாகுமா?



          பள்ளிக் கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை மே 10 அன்று நடைபெற உள்ளது நம் தமிழக சட்ட மன்றத்தில் அன்று ஆசிரியர் பணி நியமனம் பற்றியும், ஆசிரியர் தேர்வு செய்யப்படும் முறை பற்றியும் அறிவிப்புகள் வெளியாகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு சீருடை பணியாளர் துறை மீதான மானிய கோரிக்கையின் போது 17 ஆயிரத்திற்கும் மேலான புதிய காவலர் பணியிட அறிவிப்பினை சட்டசபையில் முதல்வர் அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிட தக்கதுசட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அதற்கான அறிவிப்பிற்கான சாத்திய கூறுகள் மிகுந்துள்ளன

No comments:

Post a Comment