Saturday 25 May 2013

இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு: நீங்கள் கருத்து தெரிவிக்க விருப்பமா?


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுபுதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள்,கல்வியாளர்கள் தங்களது கருத்துக்களை  மெயில் மூலம்  தெரிவிக்க 
வழிவகுக்கப்பட்டு  உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு, 2014 -15ஆம்  கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது.புதிய பாடத்திட்டங்களை  வடிவமைப்பதற்கான கல்வியாளர்கள் குழுவை கடந்தஆண்டு அரசு நியமித்தது. தற்போதுபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 24 பாடங்களை அந்த கல்வியாளர்கள்குழு வடிவமைத்துள்ளது.புதிய வரைவு பாடத்திட்டம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மே மாதம்  30ஆம் தேதி வரை புதிய வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில்பொதுமக்கள்  பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.புதிய வரைவுப்பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள்பொது மக்கள் தங்களதுகருத்துக்களை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர்சென்னை-6  என்றமுகவரிக்கு தபால்  மூலம்  அனுப்பலாம்  என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்தேவராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment