Friday 31 May 2013

10ம் வகுப்பு: ஜூன் 20ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டனமாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் ஜூன்20ம் தேதி பெற்று கொள்ளலாம்தனித்தேர்வர்கள் தங்களுக்கான

மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் ஜூன் 20ம்தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியமாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும்.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் ஆன்-லைன் முறையில் ஜூன் 7 முதல் ஜூன் 10வரை விண்ணப்பிக்கலாம்ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியேவிண்ணப்பிக்க வேண்டும்.ஆங்கிலம்மொழிப்பாடங்களுக்கு தலா ரூ.305-ம், பிற பாடங்களுக்கு  ரூ.205ம் கட்டணமாகச்  செலுத்த வேண்டும்.ஆன்லைன்வழியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பஎண்ணுடன்கூடிய ஒப்புகைச் சீட்டுவங்கி செலுத்தும் சீட்டு (சலான்)ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.பதிவிறக்கம் செய்தசலானைக் கொண்டு அருகிலுள்ள கோர் பேங்கிங் வசதியுள்ள பாரத ஸ்டேட்வங்கியில் அரசுத் தேர்வுகள் இயக்குநர்சென்னை - 6 என்ற பெயரில்பணத்தைச் செலுத்த வேண்டும்
.

No comments:

Post a Comment