Thursday 9 May 2013

+2 மதிப்பெண் சான்றிதழ்கள் 27.05.2013 அன்று வழங்கப்படும் : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு



            பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் 27.05.2013 அன்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை
அறிவித்துள்ளதுமேலும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்களது வீட்டு முகவரிக்கு அஞ்சலில் அனுப்பப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment