மா.க.ஆ.ப.நி- 2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி 3 சுற்றுகளாக (23&24 / 27&28 / 29&30.5.13) நடத்தவும், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆசிரியர்களுக்கு 1 நாள் 18.5.13 அன்று நடத்தவும் உத்தரவு.
குறிப்பு : ஆசிரியர்கள்விருப்பத்திற்குஏற்பமாவட்டங்களில்நடைபெறும்எந்தவொருபயிற்சிமையத்திலும்ஆசரியர்கள்கலந்துகொண்டுபயிற்சியினைபெறமுதன்மைக்கல்விஅலுவலர்கள்அனுமதிவழங்கவேண்டும்என்றுஇயக்குநர்உத்தரவில்குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment