Wednesday 8 May 2013

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை காண பி.எஸ்.என்.எல்., சிறப்பு ஏற்பாடு



            நாளை வெளியாக உள்ள ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை, தொலைபேசியின் மூலம் தெரிந்துகொள்ள வசதியாக, பி.எஸ்.என்.எல்., சிறப்பு ஏற்பாட்டு செய்துள்ளது. ஈரோடு பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் வெளியிட்ட செய்தி
குறிப்பு: நாளை ப்ளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிகள் மற்றும் மதிப்பெண்களை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, 0427 - 2252525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment