சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ் பணிகளுக்கு 180 பேரும்,
ஐ.எஃப்.எஸ் பணிக்கு 30 பேரும் தேர்ச்சிபெற்றுள்ளனர். ஐ.பி.எஸ் பணிக்கு 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைசேர்ந்த 97 பேர் இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த மார்ச்-ஏப்ரலில் நடந்த நேர்காணல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment