Tuesday 28 May 2013

அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்


புதுக்கோட்டை அரசு இசைப்பள்ளியில் மாணவர்களுக்கு குரலிசை,வயலின்மிருதங்கம்பரதநாட்டியம்நாசுஸ்வரம்தவில்தேவாரம்ஆகிய கலைகளில் 3 ஆண்டுகள் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான மாணவர் 
சேர்க்கை  துவங்கியுள்ளதுஎழுதபடிக்கதெரிந்தவர்கள் இப்பள்ளியில் சேரலாம்.12 முதல் 30 வயது வரைஉள்ளவர்கள் தகுதியுடையவர் ஆவர்தேர்வு செய்யப்படும்மாணவர்களுக்கு மாதம் 400 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இதுதவிர கல்வி உதவித்தொகைசீருடைபஸ் பாஸ்சைக்கிள்செருப்புபோன்றவையும் வழங்கப்படும். பயிற்சி கட்டணமாக மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ரூ.152வீதம் செலுத்தவேண்டும்கலை பயிற்சிபெற விரும்பும் மாணவர்கள்புதுக்கோட்டை டவுன் திலகர்திடலில் இயங்கிவரும் அரசுஇசைப்பள்ளியை நேரில் தொடர்புகொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment