Wednesday 29 May 2013

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம்


                              2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்இதே போல் ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிகளுக்கு ஆணாசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்இருபாலர் பயிலும் பள்ளிக்கு இருபால் ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் வழங்கலாம். ஆனால் தற்போது பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது என அரசு முதன்மைசெயலர் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment