Wednesday 8 May 2013

மாணவர்களுக்கு தடையில்லா மின்சாரம்


பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதனையடுத்து, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் கூறினார்.

No comments:

Post a Comment