சென்னை அருகே பெருங்குடியில் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்திற்கு சொந்த கட்டிடம், விடுதி கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ரூ.51 கோடி செலவில் பல்கலைகழக கட்டிடம் மற்றும் விடுதி
அமைக்கப்படும் எனவும், செங்கல்பட்டில் ரூ.1.72 கோடி செலவிலும், வேலூரில் ரூ.7.56 கோடி செலவிலும் சட்ட கல்லூரி கட்டிடம் மற்றும் விடுதி அமைக்கப்படும் எனவும், மதுரையில் 50 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதி ரூ.1.21 கோடி செலவில் அமைக்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment