Friday 31 May 2013

தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு


            பள்ளி திறப்பு, ஜூன் 10 க்கு தள்ளி வைக்கப்பட்டாலும், கலந்தாய்வில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், மற்ற தலைமை ஆசிரியர் அனைவரும், ஜூன் 3 க்குள், பணியில் சேர
வேண்டும். இதர ஆசிரியர்கள் அனைவரும், ஜூன் 7 க்குள், பணியில் சேர வேண்டும். ஜூன் 10 ல், பள்ளி திறக்கும் போது, அனைத்து ஆசிரியர்களும், பணியில் இருக்க வேண்டும் என, கல்வித்துறை, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment