Saturday 27 July 2013

மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.


அவர்களுக்குசிறப்பு மையங்களிலும்வயதுக்கேற்ற பள்ளிகளிலும்சேர்க்கப்பட்டுகல்வி அளிக்கப்படுகிறதுஅனைவருக்கும் கல்வி இயக்க,மாநில இயக்குனரக உத்தரவை அடுத்துமாநிலம் முழுவதும் ஆண்டுதோறும், 6 - 14 
வயது வரை உள்ள,  பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும்மாற்றுத்திறாளிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறதுஅந்தந்த யூனியன்பகுதியில் உள்ளவட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்தலைமையாசிரியர்கள்தன்னார்வலர்கள்மகளிர் சுய உதவிக் குழுக்கள்இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்புகடந்தஏப்.,10ம் தேதிமாநிலம் முழுவதும் துவங்கியதுகணக்கெடுப்பு பணியின்போது சேகரித்த விவரங்கள்அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலஇயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதுஅதன்படிமாநிலம்முழுவதும், 6 - 10 வயது வரை, 18,216 பேரும், 11 - 14 வரை, 29,160 பேரும்பள்ளி செல்லாமல்  இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதுஅதிகபட்சமாக,விழுப்புரம் மாவட்டத்தில், 4,587 பேரும்குறைந்த பட்சமாகநீலகிரிமாவட்டத்தில், 462 பேரும்  பள்ளி செல்லாமல் உள்ளனர்மேலும்தேனிமாவட்டம், 545 பேர்கன்னியாகுமாரி, 551 பேர்புதுக்கோட்டை மாவட்டம், 572பேர் எனகுறைந்த அளவில்  பள்ளி  செல்லா குழந்தைகள் உள்ளது,கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளதுகண்டு பிடிக்கப்பட்ட பள்ளி செல்லாகுழந்தைகளுக்குசிறப்பு மையங்களிலும்வயதுக்கேற்ற பள்ளிகளிலும்சேர்க்கப்பட்டுகல்வி கற்பிக்கப்படுகிறது.
பள்ளி குறித்து கணக்கெடுப்பு:
தமிழகம் முழுவதும்ஐந்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசுதொடக்கப் பள்ளி குறித்து கணக்கெடுப்பு நடத்தமாவட்ட கல்விஅலுவலர்களுக்குபள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளதுதர்மபுரிமாவட்டத்தில் உள்ள, 836 அரசு  தொடக்கப் பள்ளிகளில் நடந்தகணக்கெடுப்பில்பாலக்கோட்டை அடுத்தஅய்தாண்டஹள்ளி அரசுதொடக்கப் பள்ளியில், 3 மாணவர் மட்டும் படிப்பது  தெரியவந்து  உள்ளது.இங்கு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 5ம் வகுப்பில் தலா, 1 மாணவர் என,  மொத்தம், 3மாணவர்களே படித்து  வருகின்றனர்இப்பள்ளி குறித்து மாவட்ட  நிர்வாகம்மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு தகவல் அனுப்பநடவடிக்கை எடுத்துள்ளதாககல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்துகல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியதுபெற்றோர்தங்களதுகுழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைப் பெருமையாகக்கருதுகின்றனர்இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளிலும்,ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டாலும்பெரும்பாலானோர் தங்களதுகுழந்தைகளைதனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்பதைப்பெருமையாகக் கருதுகின்றனர்அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கூடதங்களது குழந்தைகளைதனியார் பள்ளிகளில் சேர்ப்பதன் விளைவாகஇது போன்ற நிகழ்வு நடப்பதற்குக் காரணமாக உள்ளதுஇதனால்அரசுபள்ளிகளில், 5க்கும் குறைவாக உள்ள  படிக்கும்  மாணவர்களால் அரசுக்குச்செலவு ஏற்படுவதை விடஅங்கு பணியாற்றும் ஆசிரியர்மாணவர்களுக்குமுழு ஈடுபாடு உடன் கல்வி கற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment