Monday 26 August 2013

இரட்டைப்பட்டம் - வழக்கு நாளை விசாரணைக்கு வருவது கேள்வி குறியே?



          அனைத்து ஆசிரியர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால் தலைமை நீதியரசர் மதுரை பலகைக்ககு மாற்று
பணியாக இன்றும், நாளையும் இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் வழக்கு நாளை வருவது சந்தேகம்தான் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனஇருந்தாலும் வழக்கு  29.8.2013 அன்று வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment