Wednesday 30 October 2013

இரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது



         இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்.43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் நீதிமன்றத்தின் அலுவல் பொருத்துதான் இன்றைய விசாராணை பற்றிய விவரம் தெரியவரும்.

No comments:

Post a Comment